ஒடிசா: ஒடிசா மாநில அரசு செவ்வாய்க்கிழமை புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. அந்தக் கொள்கையின் படி அடுத்த ஐந்து வருடங்களில் 1000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஒடிசாவில் துவங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் பெங்களூருவில் நடக்க இருக்கும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ஒடிசா ஸ்டார்ட் அப் கொள்கை (ஒஎஸ்பி) அறிக்கையை முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
2020-க்குள் ஒடிசா ஸ்டார்ட் அப் கொள்கை மூலமாக இந்தியாவின் டாப் 3 ஸ்டார்ட் அப் முனையமாக ஒடிசாவை உகந்த சுற்றுச்சூழல், முதலீடுகள் மற்றும் கொள்கை தலையீட்டின் மூலம் மாற்ற வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு விரும்புகிறது.
நிறுவனங்கள், தொழில் மற்றும் டெக்னாலஜி என மூன்றிலும் இந்த புதிய கொள்கை ஐந்து வருடத்தில் நிறுவப்படும் என்று தலைமை செயலர் ஏ பி பதி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்காக ஸ்ட்ரார்ட் அப் மூலதன உள்கட்டமைப்பு நிதிக்காக மாநில அரசால் மைக்ரோ ஸ்மால் மற்றும் மீடியம் எண்டர்பிரைஸஸ் நிறுவனங்கள் அமைச்சகத்திற்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications