இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் கடன் சந்தையில் மசாலா பத்திரங்களைப் புதிதாக அறிமுகப்படுத்த உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி உயர் அதிகாரி ஹெச்.ஆர் கான் தலைமையிலான குழுவின் பல்வேறு பிரிந்துரையின் அடிப்படையில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்பிஐ.
மேலும் இந்திய சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வங்கிக் கடனுக்காகப் பிணை உத்தரவாக அரசு பத்திரங்கள், கார்பரேட் அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்களையும் பணப்புழக்க விகித சரிபார்ப்பு விதியின் கீழ் ஏற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இதனுடன் கார்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யவும், விற்பனை செய்யவும் புதிய மின்னணு தளத்தை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
அதேபோல் கார்பரேட் பத்திரங்கள் மற்றும் மசாலா பத்திரங்களில் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் வகையில் NDS-OM தளத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்தப் புதிய முயற்சியின் முதன் நாட்டின் உள்கட்டுமான மற்றும் மலிவான மனைகள் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு ரிசர்வ் வங்கியும் நம்புகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications