பெங்களூர்: ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மொத்த நேரடி வரி வசூல் 15.03 சதவீதம் உயர்ந்து 1.89 லட்சம் கோடி ரூபாய் என அதிகபட்ச உச்சத்தை அடைந்துள்ளது.

முதல் ஐந்து மாதத்தில் அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் வசூலிக்கப்பட்ட பெருநிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி போன்றவை நடப்பு நிதி ஆண்டின் மொத்த 22.30 சதவீத நிதிநிலையிற்கு போதுமானதாக அமைந்துள்ளதாக நேரடி வரிக்கான மத்திய வாரியம் தெரிவித்துள்ளது.
தனிநபர் வருமான வரி வசூல் 24.06 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் மொத்த பெறு நிறுவன வருமான வரியாக 11.55 சதவீதம் உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் 22.18 சதவீதம் அதிகமாக அதாவது 77,080 கோடி வரிப் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு நேரடி வரி வசூல் மூலமாக 8.47 லட்சம் கோடியும்,
சுங்க வரி, கலால் வரி, சேவை வரி என மறைமுக வரியாக 7.79 லட்சம் கோடியும் 2016-2017 நிதி ஆண்டில் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications