நேரடி வரி வசூல் 1.89 லட்சம் கோடியாக உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூர்: ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மொத்த நேரடி வரி வசூல் 15.03 சதவீதம் உயர்ந்து 1.89 லட்சம் கோடி ரூபாய் என அதிகபட்ச உச்சத்தை அடைந்துள்ளது.

நேரடி வரி வசூல் 1.89 லட்சம் கோடியாக உயர்வு..!

முதல் ஐந்து மாதத்தில் அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் வசூலிக்கப்பட்ட பெருநிறுவன வருமான வரி, தனி நபர் வருமான வரி போன்றவை நடப்பு நிதி ஆண்டின் மொத்த 22.30 சதவீத நிதிநிலையிற்கு போதுமானதாக அமைந்துள்ளதாக நேரடி வரிக்கான மத்திய வாரியம் தெரிவித்துள்ளது.

தனிநபர் வருமான வரி வசூல் 24.06 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் மொத்த பெறு நிறுவன வருமான வரியாக 11.55 சதவீதம் உயர்ந்துள்ளது.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் 22.18 சதவீதம் அதிகமாக அதாவது 77,080 கோடி வரிப் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு நேரடி வரி வசூல் மூலமாக 8.47 லட்சம் கோடியும்,
சுங்க வரி, கலால் வரி, சேவை வரி என மறைமுக வரியாக 7.79 லட்சம் கோடியும் 2016-2017 நிதி ஆண்டில் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Direct tax mopup rises 15% to Rs 1.89 lakh crore in April August

Direct tax mopup rises 15% to Rs 1.89 lakh crore in April August
Story first published: Wednesday, September 14, 2016, 17:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X