மும்பை: இந்தியாவின் அன்னிய செலவானி இருப்பு செப்டம்பர் 30ஆம் தேதி முடிவில் 371.99 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 23ஆம் தேதி 370.76 பில்லியன் டாலராக இருந்து நாட்டின் அன்னிய செலவாணி இருப்பு செப்டம்பர் 30ஆம் தேதி 371.99 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி படி நாணய இருப்பு 346.71 பில்லியன் டாலராகவும், தங்கத்தின் இருப்பு 21.40 பில்லியன் டாலராகவும், சிறப்புக் கடன் வாயிலான இருப்பு அளவு 1.48 பில்லியன் டாலர் மற்றும் ஐஎம்எப் இருப்பு அளவு 2.38 பில்லியன் டாலராக உள்ளது.
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்ட நிலையில் இந்திய சந்தையில் இருந்து அதிகளவிலான அன்னிய முதலீடு வெளியேறியது, ஆனால் பெடரல் வங்கி கூட்டத்தின் முடிவில் தனது முடிவை மாற்றியதால் மீண்டும் இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரிக்கத் துவங்கியது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் 7 நாட்களில் அன்னிய முதலீட்டு அளவு சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவை எட்டியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications