மும்பை: இந்திய பங்குச் சந்தை மற்றும் நாணய சந்தை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை துவங்கியது. சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு காரணங்களுக்காக சீன சந்தை இன்று வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 363 புள்ளிகள் வரை சரிவடைந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு இரண்டு வாரங்களாக இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவாக 0.4 சதவீதம் குறைந்தது.
இன்று காலை 11:17 மணி நேரத்தின் படி சென்செக்ஸ் 267 புள்ளிகள் குறைந்து 27,815 புள்ளிகளுடனும், நிஃப்டி 85 புள்ளிகள் குறைந்து 8,623 புள்ளிகளுடனும் வர்த்தகம் ஆகி வருகிறது.
டிசிஎஸ் இன்று தனது இரண்டாவது காலாண்டு அறிக்கை அறிவிக்க உள்ள நிலையில் பங்குகளின் விலை 1.8 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.
அதே நேரம் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்துள்ளது, அதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் லாபம் குறித்து நாளை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications