மும்பை: இந்திய பங்குச் சந்தை மற்றும் நாணய சந்தை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை துவங்கியது. சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு காரணங்களுக்காக சீன சந்தை இன்று வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 363 புள்ளிகள் வரை சரிவடைந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு இரண்டு வாரங்களாக இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவாக 0.4 சதவீதம் குறைந்தது.
இன்று காலை 11:17 மணி நேரத்தின் படி சென்செக்ஸ் 267 புள்ளிகள் குறைந்து 27,815 புள்ளிகளுடனும், நிஃப்டி 85 புள்ளிகள் குறைந்து 8,623 புள்ளிகளுடனும் வர்த்தகம் ஆகி வருகிறது.
டிசிஎஸ் இன்று தனது இரண்டாவது காலாண்டு அறிக்கை அறிவிக்க உள்ள நிலையில் பங்குகளின் விலை 1.8 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.
அதே நேரம் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்துள்ளது, அதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் லாபம் குறித்து நாளை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications