இந்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2013-14 கணக்கெடுப்பு ஆண்டில், இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3.6 கோடியாக இருந்தது. இதே 2014-15ஆம் ஆண்டு 8 சதவீதம் உயர்ந்து 3.9 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஒரு ஆண்டு இடைவேளையில் இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் அல்லது வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேபோல் வருமான வரியாக வசூல் செய்யப்படும் தொகை 3,93,918 கோடி ரூபாயில் இருந்து 13 சதவீதம் உயர்ந்து 4,46,719 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
3,50,000 ரூபாய்க்குக் குறைவாக வருமான உடையோர் எண்ணிக்கை 2013-14ஆம் ஆண்டில் 64 சதவீதமாக இருந்த நிலையில் 2014-15ஆம் கணக்கெடுப்பு ஆண்டில் 61 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2013-14ஆம் கணக்கெடுப்பு ஆண்டில் 500 கோடி ரூபாயாக்கும் அதிகமான வருமானம் உடையோர் எண்ணிக்கை 206ஆக இருந்த நிலையில் 2014-15ஆம் ஆண்டு 182 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications