குருநானக் ஜெயந்தி: திங்கட்கிழமை பெரும்பாலான வங்கிகள் இயங்கும்.. அருண் ஜேட்லி அறிவிப்பு..!
இந்திய மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளில் நாள் முழுவதும் காத்துக்கிடக்கும் நிலையில் திங்கட்கிழமை குருநானக் ஜெயந்தி பண்டிகைக்காக வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
நவம்பர் 14ஆம் தேதி குருபூராப் (குருநானக் ஜெயந்தி) பண்டிகைக்காக இந்தியாவில் 15 நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கியின் வருடாந்திர காலாண்டிரில் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 12,13ஆம் தேதிகளில் மக்களுக்குப் பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வங்கிகள் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ள நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கட்கிழமை பெரும்பாலான வங்கிகள் இயங்கும் என அறிவித்துள்ளார்.
இதனால் மக்கள் அனைவரும் திங்கட்கிழமையும் தங்களது பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications