வீண் வதந்தியால் மக்கள் பதற்றம். உப்பு விலையில் எவ்விதமான உயர்வும் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு.
பிரதமர் நரேந்திர மோடி இனி இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் இந்தியாவில் பணப்புழக்கம் அதிகளவில் பாதித்துள்ளது. காரணம் வங்கிகளிலும் போதிய பணம் இல்லாத காரணத்தினால் காலை 6 மணி முதல் வங்கி வாசலில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. ஏடிஎம் வாசலில் இரவு 1 மணிவரை மக்கள் 'வரிசை'யாகவும் அமைதியாகவும் காத்துக்கிடக்கின்றனர்.
இந்நிலையில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் நாட்டில் நிலவும் பணத் தட்டுப்பாட்டுக் காரணமாக உப்பு விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளது என வதந்தி பரவியுள்ளது.

இதனால் மக்கள் மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்களில் உப்பு வாங்குவதற்காகக் கூட்டம் கூடினார். ஆனால் உண்மையில் எப்படி ஏதும் விலை கூடவில்லை.
இதுகுறித்து உத்திர பிரதேசம் மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், நாட்டில் உப்பு தட்டுப்பாடும் ஏதுமில்லை அதன் விலையும் உயரவில்லை. மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உப்பு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு எதுவும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே மக்கள் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் கேட்டுக்கொள்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications