உலகளவில் 610,000 ஊழியர்களுக்கும் மேற்பட்டோர் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற வோல்க்ஸ்வேகன் கார் தயாரிப்பு நிறுவனம் வெள்ளிக்கிழமை 30,000 ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாகவும் அதற்குக் காரணமாக சுற்றுச்சுழலை மாசு படுத்தக்கூடிய ஊழலினால் ஏற்பட்ட இழப்பை குறைத்து லாபத்தை அதிகரிக்கவே என்று கூறப்படுகிறது.

இந்த ஊழியர் குறைப்பு மொத்தமாக ஜெர்மனியில் உள்ள தங்களது தொழிற்சாலையில் இருந்து மட்டும் தான் என்று சிஎன்என் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகளவில் 610,000 ஊழியர்களுக்கும் மேற்பட்டோர் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
ஊழியர் குறைப்பில் 23,000 பேர் உள்நாட்டுச் சந்தையில் மட்டுமே ஆகும். இந்த முடிவுக்கு ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்றும் ஊழியர்கள் தன்னார்வத்துடன் வெளியேறுபவரை வரவேற்கின்றனர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய கார்களை தயாரித்துச் சிக்கலில் மாற்றிய காரணத்தினால் 10 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அபராதமாகச் செலுத்தும் நிலைக்கு வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications