தென் இந்தியாவின் முக்கிய மருத்துவச் சேவை நிறுவனமான அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனப் பங்குகள் இன்று சரிவடைந்துள்ளது.
கடந்த 6 மாதங்களாகத் தொடர் சரிவில் இருந்து வரும் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பிரதமர் மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் தடை அறிவிப்புக்குப் பின் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

மேலும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாட்டால் இம்மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுத் தற்போது உடல் நலம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.21 சதவீதம் சரிந்து 1,197.50 ரூபாயாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications