தென் இந்தியாவின் முக்கிய மருத்துவச் சேவை நிறுவனமான அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனப் பங்குகள் இன்று சரிவடைந்துள்ளது.
கடந்த 6 மாதங்களாகத் தொடர் சரிவில் இருந்து வரும் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பிரதமர் மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் தடை அறிவிப்புக்குப் பின் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

மேலும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாட்டால் இம்மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுத் தற்போது உடல் நலம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.21 சதவீதம் சரிந்து 1,197.50 ரூபாயாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications