பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாயாக உயர வாய்ப்பு..!

இந்தியாவில் ஒரு லிட்டர் 68 ரூபாய் என்று விற்கப்பட்டு வரும் பெட்ரோலின் விலை உலகளாவிய எண்ணை விலை உயர்ந்து பேரல் 60 டாலராக உயர வாய்ப்புள்ளதால் 80 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக கிரசல் ஏஜென்சி அறிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஒரு லிட்டர் 68 ரூபாய் என்று விற்கப்பட்டு வரும் பெட்ரோலின் விலை உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்து பேரல் 60 டாலராக உயர வாய்ப்புள்ளதால் 80 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக கிரிசில் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாயாக உயர வாய்ப்பு..!

2008 ஜனவரிக்குப் பின் முதல் முறையாக 2016 நவம்பர் 28ஆம் தேதி 1.2 பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் இருப்பு குறைந்து மார்ச் மாதத்திற்குள் 50-55 டாலாராக பேரலின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது 60 டாலர் வரை எட்டலாம் என்றும் ஆய்வுகள் கூறுகிறது.

அதனால் இந்தியாவில் தற்போது 68 ரூபாயாக விற்கப்படும் 1 லிட்டர் பெட்ரோலின் விலை 80 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol Prices Could Touch Rs. 80/Litre On Rising Global Oil Rates: Report

Petrol Prices Could Touch Rs. 80/Litre On Rising Global Oil Rates: Report
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X