பொருட்கள் இறக்குமதி செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வர்த்தகர்கள் கோரிக்கை
இந்தியாவில் பணப் பிரச்சனை குறையும் வரை பாகிஸ்தானில் இருந்து பொருட்கள் ஏதும் அனுப்ப வேண்டாம் என்று பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்திய வர்த்தகர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
சுமை தூக்கும் தொழிலாளிகள் வேலை நிறுத்தம்
நமக்குக் கிடைத்துள்ள அத்தாரங்களின் படி வியாழக்கிழமை மட்டும் ஒரு டிரக் பொருட்கள் கூட வரவில்லை என்று மத்திய கிடங்கு கழகத்தில் உள்ள சேவை வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பொருட்களை ஏற்றவும், இறக்குமதி செய்யவும் போதுமான பணம் இல்லாததே காரணம் என்றும் கூறியுள்ளனர்.
சுமை தூக்கும் தொழிலாளிகளுக்குச் சரியான கூலி கிடைக்காததால் அவர்கள் புதன்கிழமை வேலை நிறுத்ததில் ஈடுபட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுமை தூக்கும் தொழிலாளிகள்
மொத்தம் உள்ள 1,433 சுமை தூக்கும் தொழிலாளியிடமும் வங்கி கணக்கு விவரங்கள் கேட்கப்பட்டது. ஆனால் சில மட்டுமே வங்கி கணக்கு விவரங்களை அளித்ததாகவும் அவர்களுக்கு மட்டும் கூலி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பலர் தங்களது விவரங்களை அளிக்காததால் பணமாக அளிக்க முடியவில்லை என்றும் சோதனைச் சாவடி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
கூலியை காசோலையாக பெற விரும்பவில்லை
சுமை தூக்கும் தொழிலாளிகளின் தலைவர் சுபேக் சிங் இது பற்றி கூறுகையில் தொழிலாளர்கள் காசோலைகளாக்க கூலியைப் பெற விரும்பவில்லை என்றும் பணமாகவே பெற விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
சில சுமை தூக்கும் தொழிலாளிகளின் தலைவர்கள் வங்கி கணக்கை அளிக்க விடுவதில்லை என்றும் இதுவே அவர்கள் வங்கி கணக்கு விவரங்களை அளித்தால் அனைவருக்கும் நேரடியாகக் கூலி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
More From GoodReturns

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications