2017-ம் ஆண்டு ஆசிய பெசிபிக் நாடுகளில் இந்தியர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்குமாம்..!
மெர்சர் நிறுவனத்தின் கணிப்பின் படி 2017-ம் ஆண்டு இந்தியாவில் 10.8 சதவீதம் சம்பள உயர்வு.
வளர்ந்து வரும் ஆசிய பெசிபிக் பொருளாதாரத்தால் இந்தியா மற்றும் வியட்னாமில் உள்ளவர்களின் சம்பளம் 1.8 சதவீதம் மற்றும் 9.2 சதவீதமாக உயரும் என்றும் உலக ஆலோசனை நிறுவனம் ஒன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மெர்சர் நிறுவனத்தின் கணிப்பின் படி 2017-ம் ஆண்டு இந்தியாவில் 10.8 சதவீதம் சம்பள உயர்வும், வியாட்னாமில் 9.2 சதவீதமும் சம்பள உயர்வும் கிடைக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் முறையே 4.2 மற்றும் 4.1 சதவீத சம்பள உயர்வும் இருக்கும் என்று மெர்சர் அறிக்கை "2017 இழப்பீடு திட்டமிடல்"-இல் கூறப்பட்டுள்ளது.
ஜப்பானில் மட்டும் குறைந்தபட்சமாக 2.2 சதவீத சம்பள உயர்வும், நியூசிலாந்தில் 2.8 சதவீதமும், ஆஸ்த்ரேலியாவில் 2.9 சதவீதமும் இருக்கும் என்று மெர்சர் வருடாந்த மொத்த ஊதியம் சர்வே கூறியுள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications