2017-ம் ஆண்டு ஆசிய பெசிபிக் நாடுகளில் இந்தியர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்குமாம்..!
மெர்சர் நிறுவனத்தின் கணிப்பின் படி 2017-ம் ஆண்டு இந்தியாவில் 10.8 சதவீதம் சம்பள உயர்வு.
வளர்ந்து வரும் ஆசிய பெசிபிக் பொருளாதாரத்தால் இந்தியா மற்றும் வியட்னாமில் உள்ளவர்களின் சம்பளம் 1.8 சதவீதம் மற்றும் 9.2 சதவீதமாக உயரும் என்றும் உலக ஆலோசனை நிறுவனம் ஒன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மெர்சர் நிறுவனத்தின் கணிப்பின் படி 2017-ம் ஆண்டு இந்தியாவில் 10.8 சதவீதம் சம்பள உயர்வும், வியாட்னாமில் 9.2 சதவீதமும் சம்பள உயர்வும் கிடைக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் முறையே 4.2 மற்றும் 4.1 சதவீத சம்பள உயர்வும் இருக்கும் என்று மெர்சர் அறிக்கை "2017 இழப்பீடு திட்டமிடல்"-இல் கூறப்பட்டுள்ளது.
ஜப்பானில் மட்டும் குறைந்தபட்சமாக 2.2 சதவீத சம்பள உயர்வும், நியூசிலாந்தில் 2.8 சதவீதமும், ஆஸ்த்ரேலியாவில் 2.9 சதவீதமும் இருக்கும் என்று மெர்சர் வருடாந்த மொத்த ஊதியம் சர்வே கூறியுள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications