டெல்லி: 2017ஆம் ஆண்டின் ஜனவரி 6ஆம் தேதி வரை இந்தியாவில் பணப்புழக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இதன் மூலம் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக நீங்கிவிட்டது, நாட்டில் இயல்பு நிலை திரும்பியது என்று கூறிவந்தது தற்போது பொய்யாகிப்போனது.
ஜனவரி 6ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் இந்தியாவில் பணப்புழக்கம் 4.3 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இந்தத் தொடர் சரிவிற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டு தான்.

பொதுவாகப் பணப்புழக்கம் என்பது வங்கிகள் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கும் பணத்தைக் கொண்டு கணக்கிடப்படும். டிசம்பர் 23ஆம் தேதியன்று பணப்புழக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டாலும், இதன் பின் தொடர் சரிவையே கண்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் சில்லறை வாங்க முடியாத காரணத்தால், நாட்டில் பணப்புழக்கம் அதிகளவில் குறைந்து காணப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!



Click it and Unblock the Notifications