ஆசியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை அமைப்பான பாம்பே பங்குச்சந்தை திங்கட்கிழமை இந்திய முதலீட்டைச் சந்தையில் இறங்க உள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தை 1,243 கோடி ரூபாய் நிதிதிரட்ட உள்ளது.
பிஎஸ்ஈ-யின் ஐபிஓ ஜனவரி 23 பட்டியலிடப்பட்டு முதலீட்டுக்காக ஜனவரி 25ஆம் தேதி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஈ அமைப்பின் ஒரு பங்கு 805 - 806 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதன் வாயிலாக 25ஆம் தேதிக்குள் சுமார் 1,243 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

நாளை பட்டியலிடப்பட்டுள்ள பிஎஸ்ஈ சந்தை வர்த்தகத்திற்காகச் சுமார் 15.43 மில்லியன் பங்குகளை விற்பனைக்காக வெளியிட உள்ளது. இதன் முகமதிப்பு 2 ரூபாயாக உள்ளது.
மேலும் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 18 பங்குகள் மற்றும் 18இன் மடங்குகள் வரை முதலீட்டுச் செய்யலாம், வெள்ளிக்கிழமை ஆங்கர் முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிவித்ததன் மூலம் 373 கோடி ரூபாய் நிதிதிரட்டியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications