பல ஆண்டுகளாகப் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல ஆலோசனை மற்றும் ஆய்வுகளுக்குப் பின் தாக்கல் செய்யப்படும் நாள்-ஐ பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றியது.
இந்நிலையில் பிப்ரவர் 4 மற்றும் மார்த் 8ஆம் தேதிகளில் உத்திர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், நாடாளுமன்றதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்துத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும்.
மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கினாலும், நிதியமைச்சகத்திற்குச் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதன் பிடி தேர்தல் நடக்கும் மாநிலங்கள் சார்ந்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடக் கூடாது, இந்த 5 மாநிலங்களில் செய்யச் சாதனை மற்றும் வெற்றி திட்டங்களையும் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடக்கூடாது என நிதியமைச்சகத்திற்குத் தேர்தல் ஆணையம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
வெற்றி திட்டங்களைக் குறிப்பிடுவதன் மூலமும், புதிய திட்டங்களை அறிவிப்பதன் மூலம் ஆட்சியில் இருக்கும் அரசுகள் மக்களின் ஆதரவைப் பெற முடியும். இதனால் தேர்தலின் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மை பாதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பி.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
எனவே பட்ஜெட் 2017 அறிக்கையில் உத்திர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான திட்டங்கள் எதுவும் இருக்காது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications