கள்ள நோட்டுகள் வைப்புச் செய்யப்பட்டது குறித்த தகவல் இல்லை: ரிசர்வ் வங்கி
மத்திய அரசு நாட்டில் கள்ள நோட்டுகள் மற்றும் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகப் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த தடை விதித்தனர். இதன் பின் மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மற்றும் வங்கி கணக்கில் வைப்பு செய்தனர்.

இதில் பெருமளவில் கள்ள நோட்டுகளும் வந்துள்ளது என ரிசர்வ் வங்கி முன்பு அறிவித்தது.
இதுகுறித்த மும்பையைச் சேர்ந்த அனில் கல்கலி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நவம்பர் 8ஆம் தேதிக்கு இந்திய வங்கி அமைப்புக்குள் எவ்வளவு கள்ள நோட்டுகளை வைப்பு செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்டார்.
இக்கேள்விக்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கி, கள்ள நோட்டுகள் வைப்பு குறித்து எவ்விதமான தகவல்களும் தற்போது இல்லை என் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications