இந்தியாவில் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணிலையில் இருக்கும் மாருதி சுசூகி நிறுவனம் தனது கார் தயாரிப்புகளின் விலையை வெள்ளிக்கிழமை முதல் 1,500 முதல் 8,014 ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வில் மாருதி சுசூகி சமீபத்தில் வெளியிட்ட Ignis காருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தில் உற்பத்தி செலவுகள், நிர்வாகச் செலவுகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் கார்களின் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. மேலும் 2016ஆம் நிதியாண்டில் மட்டும் 2வது முறையாக இந்நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ மற்றும் வேகன்ஆர் மாடல்களுக்கு 1,500 ரூபாயும், புதிய அறிகமுமாகப் பெலேனோ கார்க்கு 8,014 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications