இந்தியாவில் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணிலையில் இருக்கும் மாருதி சுசூகி நிறுவனம் தனது கார் தயாரிப்புகளின் விலையை வெள்ளிக்கிழமை முதல் 1,500 முதல் 8,014 ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வில் மாருதி சுசூகி சமீபத்தில் வெளியிட்ட Ignis காருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தில் உற்பத்தி செலவுகள், நிர்வாகச் செலவுகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் கார்களின் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. மேலும் 2016ஆம் நிதியாண்டில் மட்டும் 2வது முறையாக இந்நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ மற்றும் வேகன்ஆர் மாடல்களுக்கு 1,500 ரூபாயும், புதிய அறிகமுமாகப் பெலேனோ கார்க்கு 8,014 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications