மும்பை: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எதிரொலியின் காரணமாகப் புதன்கிழமை வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 1 மாத உயர்வைச் சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.65 ஆக உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இதன் மதிப்பு 67.87 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மும்பை பங்குச்சந்தை மகிப்பெரிய உயர்வில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிசமான உயர்வுடன் மட்டுமே துவங்கியுள்ளது முதலீட்டாளர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.
புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 13 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 26,985 புள்ளிகளை அடைந்திருந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 10 புள்ளிகள் உயர்வுடன் 8,571.50 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகம் முழுவதும் பட்ஜெட் அறிக்கையைப் பொறுத்து அமையும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications