2017-18 பட்ஜெட் அறிக்கையில் பெரிய அளவில் பேசப்படாத ஒரு விஷயம் என்றால் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு.
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், 2017-18 நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டுப் பட்ஜெட்டில் மொத்த செலவினங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் 2016-17ஆம் நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ. 4.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் 2017-18 நிதியாண்டிற்கு இந்திய பாதுகாப்பு துறைக்கு 2.74 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.
மேலும் இந்த நிதியாண்டில் பல நாடுகளில் இருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications