அந்நிய நேரடி முதலீடு 90% இப்போது தானியங்கி வழியாக முன்வைக்கப்படுகின்றன எனவே அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை மூடப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எலக்ட்ரானிக் பொருள் உற்பத்திக்காக மட்டும் 1,26,000 கோடிக்கான திட்டங்கள் பெறப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட் பேண்ட் இண்டர்நெட் வசதிகள் செய்து தரப்படும், அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புக்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும் 1,50,000 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கிடைக்கும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும், எலக்ட்ரானிக் துறைக்கு ரூ.745 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும், அன்னிய முதலீடுகள் 36% அதிகரித்துள்ளது.
டாலர் கையிருப்பு
361 பில்லியன் டாலர்கள் கையிருப்பில் உள்ளது.