டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அகமது மறைவால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில் இழுபறி நிலவி வந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அகமது மறைவின் எதிரொலியாகக் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஆனால் அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது , இதன் மூலம் 11 மணிக்குப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய நாடாளுமன்றம் கூட்டம் துவங்குபோது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் இ.அகமத் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் திட்டமிட்டபடி இன்றே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார் சபாநாயகர், இதனுடன் பட்ஜெட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அமைச்சரவை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications