பிரதமரின் வீட்டுக் கடன் திட்டத்திற்கு 23,000 கோடி நிதி ஒதுக்கீடு..!
அனைவருக்கும் வீட்டுக் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் சாமானிய மக்களுக்கு அதிகம் பயன்படும் வகையில் மத்திய அரசு பிரதமர் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தை உருவாக்கியது.
அனைவருக்கும் வீட்டுக் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் சாமானிய மக்களுக்கு அதிகம் பயன்படும் வகையில் மத்திய அரசு பிரதமர் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தை உருவாக்கியது.

இத்திட்டத்தின் கீழ் இந்திய ஊரக மற்றும் கிராமப்புறத்தில் வீடு கட்ட வரும்புவோர் வீட்டுக் கடனுக்கான வட்டியில் தளர்வுகளைப் பெறலாம், இத்திட்டத்தின் அறிமுகம் முதலே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில்.
இத்திட்டத்தை மேலும் விரிவாக்கவும், அதிகமானோருக்குக் கடன் சலுகை அளிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பட்ஜெட் 2017 அறிக்கையில் மத்திய அரசு பிரதமரின் வீட்டு கடன் திட்டத்திற்குப் புதிதாக 23,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் ஊரக மற்றும் கீராமபுறத்தில் ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications