பிப்.20 முதல் ரூ.50,000, மார்ச் 31 முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சேமிப்புக் கணக்குகளில் பணம் எடுப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட ஆர்பிஐ பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

பிப்.20 முதல் ரூ.50,000, மார்ச் 31 முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

மேலும் 2017 மார்ச் 13-ம் தேதி முதல் நிபந்தனையின்றிப் பணம் எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.

2017 பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடப்பு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது, ஆணால் சேமிப்பு வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது 24,000 ரூபாயாகவே இருந்து வந்தது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவமபர் 8-ம் தேதி அறிவித்த பிறகு இருந்த பணத் தட்டுப்பாடு இப்போது ஓர் அளவு குறைந்துள்ளதை அடுத்து ஆர்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தச் செல்லா ரூபாய் நோட்டுகள் சிக்கலால் இந்தியா முழுவதும் மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்க நேர்ந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cash withdrawal limits to go from March 13: RBI

Cash withdrawal limits to go from March 13: RBI
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X