பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
சென்னை: சேமிப்புக் கணக்குகளில் பணம் எடுப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட ஆர்பிஐ பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் 2017 மார்ச் 13-ம் தேதி முதல் நிபந்தனையின்றிப் பணம் எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.
2017 பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடப்பு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது, ஆணால் சேமிப்பு வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது 24,000 ரூபாயாகவே இருந்து வந்தது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவமபர் 8-ம் தேதி அறிவித்த பிறகு இருந்த பணத் தட்டுப்பாடு இப்போது ஓர் அளவு குறைந்துள்ளதை அடுத்து ஆர்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தச் செல்லா ரூபாய் நோட்டுகள் சிக்கலால் இந்தியா முழுவதும் மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்க நேர்ந்தது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications