பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
சென்னை: சேமிப்புக் கணக்குகளில் பணம் எடுப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட ஆர்பிஐ பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் 2017 மார்ச் 13-ம் தேதி முதல் நிபந்தனையின்றிப் பணம் எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.
2017 பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடப்பு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது, ஆணால் சேமிப்பு வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது 24,000 ரூபாயாகவே இருந்து வந்தது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவமபர் 8-ம் தேதி அறிவித்த பிறகு இருந்த பணத் தட்டுப்பாடு இப்போது ஓர் அளவு குறைந்துள்ளதை அடுத்து ஆர்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தச் செல்லா ரூபாய் நோட்டுகள் சிக்கலால் இந்தியா முழுவதும் மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்க நேர்ந்தது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications