மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சேர்ந்து தற்போதைய அதிமுகப் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோர் முறைகேடாகச் சொத்து சேர்த்த வழக்கில் நான்கு பேருக்கும் இறுதி தீர்ப்பாக உச்ச நீதிமன்றம் 4 வருடச் சிறை தண்டனையுடன் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தற்போது 13 மாத கூடுதல் சிறைவாசம் கிடைக்கப் போகிறதா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அதிமுகக் கட்சியில் பொதுச் செயலாளர் சசிகலா 10 கோடி ரூபாய் அபராத தொகையைச் செலுத்தாவிட்டால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 4 வருடச் சிறை தண்டனையுடன் 13 மாதங்கள் கூடுதலாகச் சிறை தண்டை அனுபவிக்க வேண்டும்.
சந்தேகம்
இதுவரை சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் செலுத்தாத நிலையில் 13 மாதங்கள் கூடுதலாகச் சிறைத் தண்டனையைப் பெறுவார்களான என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களுரூ
தற்போது சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோர் சிறைவாசம் பெற்று இருக்கும் பெங்களுரூ பரப்பன அக்ரஹாரா சிறை மேலாளர் கிருஷ்ண குமார் 13 மாத கூடுதல் சிறைவாசம் குறித்துத் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
3 வருடம் 11 மாதங்கள்
முறைகேடாகச் சொத்து சேர்த்த வழக்கிற்காக ஏற்தனவே பெங்களுரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் 21 நாட்கள் சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், இன்னும் 3 வருடம் 11 மாதங்கள் முழுமையாகச் சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications