மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 1 பில்லியன் டாலர் கடன் அளிக்கும் உலக வங்கி..!
மும்பை: உலக வங்கியின் தலைமை செயல் அதிகாரியான கிரிஸ்டலினா ஜார்ஜியவா ஒரு நாள் முழுவதும் மும்பை மாநகரத்தைச் சுற்றிப்பார்த்த பின்னர், இம்மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் விவசாயத் துறையின் வளரச்சிக்காகச் சுமார் 1 பில்லியன் டாலர் கடன் அளிப்பதாக அறிவித்தார்.
இந்திய ரூபாய் மதிப்பில் இது 6,600 கோடி ரூபாய், இந்தக் கடன் அடுத்த 2-3 வருடத்திற்கு அளிக்கப்படுவதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 5 வருடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் இதன் போக்குவரத்து, குடிநீர் விநியோக மற்றும் விவசாயத்திற்காகச் சுமார் 1.4பில்லியன் டாலர் கடன் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய சூழ்நிலையிக்கு ஏற்றவாறு மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்த்தகத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல இம்மாநிலத்தின் உள்ளகட்டமைப்புகளை மேம்படுத்த உலக வங்கியின் நிதி மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என இம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பண்டாவிஸ் கூறினார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications