மார்ச் 31க்குள் அனைவருக்கும் மொபைல் பேங்கிங் சேவை.. மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தரவு..!
டெல்லி: இந்தியாவில் வங்கிகளில் இருக்கும் அனைத்துச் சேமிப்புக் கணக்குகளுடன் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்து மார்ச் 31, 2017க்குள் அனைவருக்கும் மொபைல் வங்கி சேவை அளித்திட வேண்டும் என மத்திய அரசு வணிக வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை அனைவங்கிகளும் ஒரு பிரச்சார முறையில் செயல்படுத்தவும் மத்திய அரசு வணிக வங்கிகளுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆதார்.. மொபைல் எண்..
சேமிப்புக் கணக்கில் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டால், அனைவராலும் ஆதார் வாயிலான AEPS பணப் பரிமாற்ற முறையை எளிதாகப் பெற முடியும்.
இதுவே மத்திய அரசின் திட்டம்.
புதிய கட்டணங்கள்
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கட்டணங்கள் கூடப் பணம் வாயிலாகப் பரிமாற்றத்திற்கானது மட்டுமே.
இதன் மூலம் மத்திய அரசு மீண்டும் மீண்டும் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்குடன் செயல்படுவதை உறுதி செய்துள்ளது.
65 சதவீத கணக்குள்
தற்போதைய நிலையில் இந்திய வங்கிகளில் இருக்கும் 65 சதவீத சேமிப்புக் கணக்குகளில் மொபைல் எண், 50 சதவீத கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்
65 சதவீத மொபைல் எண் இணைக்கப்பட்ட கணக்கில் வெறும் 20 சதவீத கணக்குகளுக்கு மட்டுமே மொபைல் பேங்கிங் சேவையைச் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை உடனடியாகச் செயல்படுத்தவும் மத்திய அரசு வணிக வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications