விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு மேலும் பாதுகாப்புடன் அறிமுகம்: ஆர்பிஐ
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) விரைவில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய 10 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட இருக்கின்றது.
இன்று ஆரிபிஐ வெளியிட்ட அறிக்கையில் மகாத்மா காந்தி வரிசை 2005-ன் கீழ் 'L' எழுத்துடன் கூடிய எண்களுடன் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் அவர்களின் கையெழுத்துப் போடப்பட்டு வெளியிட இருக்கின்றது.

இந்தப் புதிய 10 ரூபாய் நோட்டு 2017-ம் ஆண்டு ஆசிடப்பட்ட நோட்டுகளாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமான பேனல்கள் ஏறுவரிசையில் அளவிலும் இருக்கும் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளது.
முதல் மூன்று ஆல்பா எண் எழுத்துகள் (முன்னொட்டு) அளவு நிலையான அளவில் இருக்கும்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய ரூபாய் நொட்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் மத்திய வங்கியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications