12 லட்ச ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது.. அருண் ஜேட்லி கருத்து..!
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் சுமார் 12 லட்சம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் பிப்.24 வரை 11,64,100 புதிய ரூபாய் நோட்டுகள் இந்திய சந்தையில் புழக்கத்திற்கு வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தது.
மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்த காரணத்தால் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து இந்தியாவில் பணத் தட்டுப்பாட்டை ஒழிக்கப் பகுதி பகுதியாகப் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளிட்டு வந்தது.

இதன் படி தற்போது நாட்டில் பணத்தட்டுப்பாடு அதிகளவில் குறைந்துள்ளது. இந்தப் பணத் தட்டுப்பாட்டுக் காலகங்களில் மத்திய அரசு மக்களை டிஜிட்டல் வாயிலான பணப் பரிமாற்றத்திற்கு மாற்றப் பல முயற்சிகளைச் செய்ததது, செய்து வருகிறது.
சமீபத்தில் கூட வங்கிகள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகையாக 5000 ரூபாய் வரை வைக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
புதிய ரூபாய் நோட்டுகளின் வெளியீடு குறித்து லேக் சபாவில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டிசம்பர் மாதத்தில் நேரடி வரி வசூல் 1,40,824 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனக் கூறினார். கடந்த வருடம் இதேக்காலக்கட்டத்தில் இதன் அளவு 1,35,660 ரூபாயாக இருந்தது என்று கூறினார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications