2018இல் 4ஜி சேவை.. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி விரிவாக்க திட்டம்..!
டெல்லி: மத்திய அரசுக்குச் சொந்தமான டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 2017-18ஆம் நிதியாண்டின் முடிவிற்கு இந்தியா முழுவதும் இருக்கும் 2ஜி பேஸ் ஸ்டேஷன்களையும் 3ஜி மற்றும் 4ஜி பேஸ் ஸ்டேஷன்களாக மாற்ற முடிவு செய்துள்ளது.
28,000 பேஸ் ஸ்டேஷன்
இப்பணியில் இந்தியாவில் இருக்கும் சுமார் 28,000 4ஜி பேஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 2018ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் 4ஜி சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.
அனுபம் ஸ்ரீவஸ்தவா
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 8வது விரிவாக்கத் திட்டத்தில் 2ஜி பேஸ் ஸ்டேஷன் மற்றும் பழைய இயந்திரங்களை 3ஜி மற்றும் 4ஜி சேவை அளிக்கும் வகையில் அதிநவீன இயந்திரங்களை நிறுவப்படுகிறது. இதற்கான பணிகளை 2018ஆம் நிதியாண்டிற்குள் முடிவடைந்து விடும் எனப் பிஎஸ்என்எல் அமைப்பின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
4ஜி சேவை
மேலும் இந்தியாவில் சில குறிப்பிட்ட முக்கிய வட்டங்களில் மட்டுமே 4ஜி சேவையைக் கொண்டு வர பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளதாக அனுபம் தெரிவித்தார்.
பன்னாட்டு நிறுவனங்கள்
இந்த விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நோக்கியா, எரிக்சன், மற்றும் சீன நிறுவனமான ZTE ஆகியவை போட்டிபோட்டு வருகிறது. தற்போதைய நிலையில் குறைந்தபட்ச தொகையை நோக்கியா கோரியுள்ளது. நிறுவனங்களின் தேர்வு குறித்து வரும் ஏப்ரல் மாதத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என அனுபம் கூறினார்.
பிராந்திய பணிகள் பிரிவினை
குறைந்த தொகையை விண்ணப்பத்திற்கும் நிறுவனத்திற்கு வடக்கு மற்றும் தென் பிராந்திர பணிகளையும், L2 பிட்டர் எனப்படும் 2வது குறைந்த தொகையை விண்ணப்பத்திற்கும் நிறுவனத்திற்குக் கிழக்கு மேற்கு பிராந்திர பணிகள் வழங்கப்படும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications