விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு முக்கியத்துவம்: தமிழ்நாடு பட்ஜெட் 2017
சென்னை: தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கவும், இத்துறையைத் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல 2017-18 நிதியாண்டிற்குச் சுமார் 7,000 கோடி ரூபாயை பயிர்கடனுக்காக நிதிஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
இதனுடன் விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடக் கூடுதலாக 500 மையங்களை 2018ஆம் நிதியாண்டில் திறக்கப்பட்ட உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு மானியம்
பயிர்கடனுக்காக 7,000 கோடி ரூபாயை நிதிஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு பயிர்காப்பீடு மானிய திட்டத்துக்கு ரூ522 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
100 லட்சம் மெட்ரிக் டன்
விவசாயிகளுக்குச் சொட்டுநீர் பாசனத்தின் கீழ் கரும்பு சாகுபடிக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், 2017-18 நிதியாண்டில் மட்டும் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்திக்கு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு
உழவர் பாதுகாப்பு திட்ட
இறுதியாக உழவர் பாதுகாப்பு திட்ட நிவாரணத் தொகை ரூ20,000 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.
சர்க்கரை ஆலைகள்
தமிழ்நாட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சி மற்றும் நிதிதேவைக்காகத் தமிழக அரசு ரூ134.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டம்
மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பு பெற 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மட்டும் அல்லாமல் சமூக நலத்துறைக்கு ரூ4,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற திட்டங்கள்
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடியும், ஈழ அகதிகள் நலனுக்கு ரூ116 கோடியும், இளைஞர் நலனுக்கு ரூ165 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications