வருமான வரித்துறை கடந்த சில மாதங்களாக வரி வசூலில் மிகப்பெரிய அளவிலான கவனத்தைச் செலுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதன்படி வரி செலுத்தாத நிறுவனங்கள், தனிநபர்களின் பெயர்களைப் பத்திரிக்கை, இணையதளம் எனப் பல இடங்களில் வெளியிட்டு அவர்களை அசிங்கப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை வருமான வரித்துறையினர் வரி செலுத்தாத 29 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிடப்பட்ட நிறுவனங்கள் மொத்தம் 448.02 கோடி ரூபாய் வரி நிலுவையை வைத்துள்ளது.
இதன் மூலம் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி ஆகிய இரண்டு வரிகளையும் செலுத்தாதவர்கள் உடனடியாக வரி பாக்கியைச் செலுத்துமாறும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு மத்திய நேரடி வரித் துறை, வரி செலுத்தாத தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்வை மக்கள் பார்வைக்கு அறிவிக்கப் புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இதன் படியே தற்போது 448.02 கோடி ரூபாய் அளவிலான வரி தொகையைச் செலுத்தாத 29 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன் வருமான வரித்துறை 67 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications