வருமான வரித்துறை கடந்த சில மாதங்களாக வரி வசூலில் மிகப்பெரிய அளவிலான கவனத்தைச் செலுத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதன்படி வரி செலுத்தாத நிறுவனங்கள், தனிநபர்களின் பெயர்களைப் பத்திரிக்கை, இணையதளம் எனப் பல இடங்களில் வெளியிட்டு அவர்களை அசிங்கப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை வருமான வரித்துறையினர் வரி செலுத்தாத 29 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிடப்பட்ட நிறுவனங்கள் மொத்தம் 448.02 கோடி ரூபாய் வரி நிலுவையை வைத்துள்ளது.
இதன் மூலம் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி ஆகிய இரண்டு வரிகளையும் செலுத்தாதவர்கள் உடனடியாக வரி பாக்கியைச் செலுத்துமாறும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு மத்திய நேரடி வரித் துறை, வரி செலுத்தாத தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்வை மக்கள் பார்வைக்கு அறிவிக்கப் புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இதன் படியே தற்போது 448.02 கோடி ரூபாய் அளவிலான வரி தொகையைச் செலுத்தாத 29 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன் வருமான வரித்துறை 67 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications