ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்க வேண்டும்: ஆர்பிஐ உத்தரவு

ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்க வேண்டும்: ஆர்பிஐ உத்தரவு

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெள்ளிக்கிழமை அனைத்துப் பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளும் சனி, ஞாயிறு, விடுமுறை என எல்லா நாட்களும் ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கி பரிமாற்ற சேவைகளும் எப்போதும் போல இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்க வேண்டும்: ஆர்பிஐ உத்தரவு

அரசு விவகாரங்களை இயக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் துறைகளும் இந்த நாட்களில் விடுமுறையின்றி இயங்கும் என்று ஆரிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+