இந்தியாவில் கள்ள நோட்டு மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த தடை செய்தது.
இதன் பின் ரிசர்வ் வங்கி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது. இதனால் மக்கள் 2000 ரூபாய்க்குச் சில்லறைக்குத் தேடி அலையும் நிலை தொடரும் நிலையில் 500 ரூபாய் நோட்டுகளில் பல குளறுபடி.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் பெயர் தவறாகப் பல இடங்களில் கள்ள நோட்டுப் புழக்கத்தில் இருந்த நிலையில் தற்போது காந்தி முகம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருக்கும் மோரினா என்ற பகுதியில் இருக்கும் ஒரு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஏடிஎம்களில் ஒருவர் பணம் எடுக்கச் சென்ற போது அவருக்கும் காந்தி முகம் இல்லாத 500 ரூபாய் நோட்டு கிடைத்துள்ளது. இதனை உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications