இந்தியா கைவிட்டாலும், ஆப்ரிக்கா காப்பாற்றியது.. ஏர்டெல்-க்கு கிடைத்த புதிய சந்தை..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய டெலிகாம் வர்த்தகப் பிரிவான ஜியோவின் மலிவான கட்டண சேவைகளுக்கு எதிராக ஏர்டெல் தனது கட்டணத்தை அதிகளவில் குறைந்தது.
இதனால் டிசம்பர் காலாண்டில் 55 சதவீதமும், மார்ச் காலாண்டில் 72 சதவீதம் அளவிற்கு ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய பங்குச்சந்தையில் ஏர்டெல் நிறுவனப் பங்குகள் அதிகளவில் சரியும் என எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 10.18 சதவீதம் வரை உயர்ந்தது. இதற்கு என்ன காரணம்..?
ஏர்டெல் நிறுவனம் 2010ஆம் ஆண்டுத் தனது டெலிகாம் சேவையை ஆப்பிரிக்காவில் துவங்கியது, அன்று முதல் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வந்த ஏர்டெல் முதல் முறையாக லாபத்தைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாகவே ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் இன்று உயர்வடைந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications