ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்.. காரணம் ஜியோ..!
இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனத்திற்கு தேவையான அளவிற்கு இன்டர்கனெக்ஷன் பாயின்ட்களை அளிக்காத காரணத்திற்காக டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் முக்கிய நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
டிராய் வெளியிட்டி அறிவிப்பின் படி ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு சுமார் 3,050 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை எழுப்பிய கோரிக்கையை ஏற்று டிராய் இன்டர்கனெக்ஷன் பாயின்ட் குறித்து ஆய்வு செய்து இந்த 3 நிறுவனங்களும் வேண்டுமென்றே PoIs அளிக்காமல் ஜியோ வாடிக்கையாளர்களின் அழைப்புகள் ஏற்காமல் தடைசெய்துள்ளது உறுதியாகி தற்போது இந்த அபராதத்தை அறிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications