ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்.. காரணம் ஜியோ..!
இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனத்திற்கு தேவையான அளவிற்கு இன்டர்கனெக்ஷன் பாயின்ட்களை அளிக்காத காரணத்திற்காக டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் முக்கிய நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
டிராய் வெளியிட்டி அறிவிப்பின் படி ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு சுமார் 3,050 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை எழுப்பிய கோரிக்கையை ஏற்று டிராய் இன்டர்கனெக்ஷன் பாயின்ட் குறித்து ஆய்வு செய்து இந்த 3 நிறுவனங்களும் வேண்டுமென்றே PoIs அளிக்காமல் ஜியோ வாடிக்கையாளர்களின் அழைப்புகள் ஏற்காமல் தடைசெய்துள்ளது உறுதியாகி தற்போது இந்த அபராதத்தை அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications