நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா-வின் பதவி நீட்டிப்புக் காலம் வருகிற அக்டோபர் 6ஆம் தேதியுடன் முடிவடையும் காரணத்தால், இவ்வங்கிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கு முழுவீச்சில் இறங்கியுள்ளது மத்திய நிதியமைச்சகம்.
இதுகுறித்து மத்திய நிதியியல் சேவைத் துறை, வங்கி வாரியத்திற்கு அனுப்பிய அறிக்கையில், இந்த வருடம் முடிவிற்குள் பொதுத்துறை வங்கியில் காலியாக இருக்கும் முக்கியப் பதவிகள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது என நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமாக எஸ்பிஐ வங்கியில் தலைவர் பதிவியைக் குறிப்பிட்டுள்ளது நிதியியவ் சேவைத் துறை. எஸ்பிஐ வங்கி இந்திய வங்கித்துறையில் சுமார் 20 சதவீத சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

வருகிற அக்டோபர் 6ஆம் தேதியன்று அருந்ததி பட்டாச்சார்யா தனது 4 ஆண்டுக்கால நீட்டிக்கப்பட்ட பதிவி காலம் முடிவடைகிறது. எஸ்பிஐ வங்கி சேர்மேன் தாண்டி நான்கு முக்கியத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இதில் அருந்ததி பட்டாச்சார்யா தற்போது சேர்மேன் பதவியில் இருக்கிறார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications