ஆர்பிஐ வங்கியின் 6 நபர்கள் கொண்ட இரண்டாவது நாணய கொள்கை கூட்டம் உர்ஜித் படேல் தலைமையில் செவாய்க்கிழமை முதல் நடைப்பெற்று வந்தது.
கூட்டத்தின் முடிவில் குறைந்த கால கடன் வட்டி விகிதம் எனப்படும் ரெபோ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் 6.25 சதவீதமாகவே தொடர்கின்றது என்று அறிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் வங்கியில் குவிந்துக்கிடக்கும் அதிகளவிலான பணம் இருக்கும் காரணத்தால் பண புழக்கும் சிறப்பாக இருக்கும் இத்தகைய சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் MPC அமைப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் அறிவிக்கை வில்லை.

எஸ்எல்ஆர் விகிதம் 0.50% குறைத்து 20 சதவீதமாக அறிவித்துள்ளது. பெரும்பாலான ஆய்வாளர்கள், பருவமழை விளைவு, ஜிஎஸ்டி சுழற்சியின் பாதிப்பு மற்றும் சில முக்கிய பொருளாதார குறிகாட்டிகள் ஆகியவற்றின் மீதான அதிக தெளிவுக்காக காத்திருந்தனர் என ஆய்வாளர்கள் நம்பியிருந்தனர்.
பங்குச் சந்தை
நாணய கொள்கை ஐவிப்பில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற அறிவித்த பின்பு சென்செக்ஸ் பிளாட்டாவே உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications