ரிசர்வ் வங்கி புதன்கிழமை நடந்திய நாணய கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்குப் புதிய தளர்வுகளை அறிவித்ததுள்ளது. இதன் மூலம் வங்கிகள் இனி மக்களுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் குறைவான வட்டியில், அதிகக் கடன் அளிக்கு முடியும்.
எப்படி..? என்ன தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது..? சமானியர்களுக்கு லாபம் உண்டா..?
செக்கியூரிட்டி
இதற்கு முன் வங்கி அளிக்கும் வீட்டுக் கடனுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு 400 ரூபாய் அதாவது 0.4% தொகையைச் செக்கியூரிட்டியாக வைக்க வேண்டும். தற்போது மத்திய வங்கியான ஆர்பிஐ அறிவித்துள்ள தளர்வுகள் படி இனி வங்கிகள் 0.25% அதாவது லட்சம் ரூபாய்க்கு 250 ரூபாய் வைத்தால் மட்டும் போதுமானது.
எஸ்எல்ஆர் விகிதம்
இதனுடன் வங்கிகளிடம் வைப்பு செய்யப்பட்டும் தொகையில் குறிப்பிடத்தக்க சதவீதம் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் அளவை தான் SLR விகிதம் எனக் கூறப்படும். இந்த எஸ்எல்ஆர் விகிதத்தை ஆர்பிஐ நேற்று நடந்த கூட்டத்தில் 0.5 சதவீதம் வரை குறைத்துள்ள.
கூடுதல் பணம்
இதன் மூலம் வங்கிகளிடம் கூடுதலாகப் பணம் கையில் இருக்கும். இதனால் வங்கிகள் அதிகமானோருக்குக் குறைந்த வட்டியில், அதிகளவிலான தொகையைக் கடன் அளிக்க முடியும்.
மாற்றம்
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள படி இனி வங்கிகள் 30 -75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனுக்கு, பாதுகாப்பிற்காக வைக்கப்படும் தொகை 50 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேபோல் 75 லட்சம் ரூபாய் கடனுக்கு வைக்கப்பட்டும் தொகை அளவு 75 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமானிய மக்களுக்கு அளிக்கப்படும் 30 லட்சம் ரூபாய்க்கும் குறைவான கடனுக்கு எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை.
எஸ்பிஐ
தற்போது எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய்க்குக் குறைவான வீட்டுக் கடனுக்கு 8.35 சதவீதம் வட்டியும். 75 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் வீட்டுக் கடனுக்கு 8.65 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது.
அதிக வருமானம் உடைய 75 லட்ச கடனுக்கு இனி குறைவான வட்டியிலேயே வங்கிகள் கடன் அளிக்க முடியும்.
பணப்புழக்கம்
ஏற்கனவே வங்கிகள் மத்தியில் அதிகளவிலான பணம் இருப்பு இருக்கும் நிலையில் எஸ்எல்ஆர் விகிதம் குறைத்ததன் மூலம் ஜனவரி 2019ஆம் ஆண்டு வரையிலான பணப்புழக்க இலக்கை அடைய முடியும் என ஆர்பிஐ துணை கவர்னர் என்.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சாமானியர்கள் கவனிக்க வேண்டியவை
கோயம்புத்தூர் பேராசிரியர்
சமோசா
புதிய பார்மூலா
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications