டெல்லி: மத்திய அரசு தொடர்ந்து சில நாட்களாக அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் அன்று அறிவித்து வருகிறது. இதன்படி வரும் ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கார்டு கட்டாயம் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்து இருந்தார்

இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில், இன்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பில் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதே நேரம் ஆதார் அட்டையுடன் பான் கார்டினை இணைக்க வேண்டும் என்றும், இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது என்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளது. எனவே ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யம் முடியும் என்பது உச்ச நீதி மன்ற தீர்ப்பின் மூலம் முடிவாகியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications