இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல் முதல் ராணுவ ஹெலிக்காப்டர் வரையில் அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் கூட்டணி அமைக்க மத்திய அரசு தனது கூட்டணி ஒப்பந்தத்தின் வரைவு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதனால் அடுத்தச் சில நாட்களில் இத்திட்டத்தின் முதல் கட்டமாக 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் பணியைத் துவங்க உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசின் ஆயுத ஒப்பந்த திட்டத்தின் முதல் திட்டமாக இதுதான் இருக்கப் போகிறது. இதற்காக இந்திய நிறுவனத்தைத் தேர்தெடுக்க மத்திய அரசு நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்க உள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய நிலையில் எல் அண்டி டி மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் ஆகிய நிறுவனங்கள் பி-75 திட்டத்தில் போட்டிபோட்டு வருவதாகத் தெரிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்குத் தேவையான 6 ஸ்கோர்பைன் கப்பலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications