இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல் முதல் ராணுவ ஹெலிக்காப்டர் வரையில் அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் கூட்டணி அமைக்க மத்திய அரசு தனது கூட்டணி ஒப்பந்தத்தின் வரைவு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதனால் அடுத்தச் சில நாட்களில் இத்திட்டத்தின் முதல் கட்டமாக 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் பணியைத் துவங்க உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசின் ஆயுத ஒப்பந்த திட்டத்தின் முதல் திட்டமாக இதுதான் இருக்கப் போகிறது. இதற்காக இந்திய நிறுவனத்தைத் தேர்தெடுக்க மத்திய அரசு நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்க உள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய நிலையில் எல் அண்டி டி மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் ஆகிய நிறுவனங்கள் பி-75 திட்டத்தில் போட்டிபோட்டு வருவதாகத் தெரிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்குத் தேவையான 6 ஸ்கோர்பைன் கப்பலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications