மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிகையினால் தான் இந்தியாவின் பொருளாதாரம் பெறும் அளவில் சரிந்துள்ளதாகவும் இதுவே தங்களது வணிகம் சரிந்ததற்குக் காரணம் என்றும் என்று எஸ்பிஐ வங்கி ஞயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி பத்திரங்கள் மூலமாக 15,000 கோடி நீதி திரட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பிற்கு முன் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்த கவலைகள் மற்றும் சாத்தியங்கள் பற்றி எஸ்பிஐ வங்கி குறிப்பிட்டு இருந்தது.
வளர்ச்சி விகிதம்
பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது, இது வங்கியின் வியாபரத்தை பாதிக்கின்றது என்றும் பல காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் "முன்னோக்கு" அறிக்கைகளை நிதி செயல்திட்டங்கள் ஒத்துப்போகவில்லை என எஸ்பிஐ அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
வங்கி கணக்கும் லாபமும்
நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு என இரண்டும் அதிகரித்து வரும் அதே வேலையில் போட்டியாளர்களும் அதிகரித்து வருகின்றனர், அதனால் லபாம் இழப்பு ஏற்பட்டு ரிஸ்க் அதிகரித்துள்ளது என்று எஸ்பிஐ கூறியுள்ளது.
மோசடிகள்
பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் அதிகளவில் மோசிடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வங்கி தள்ளப்பட்டது என்றும் அதனால் வங்கியின் மதிப்பு பல இடங்களில் சரிந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
துணை வங்கிகளுடன் இணைவு
எஸ்பிஐ வங்கி ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிழா வங்கிகளுடன் ஏப்ரல் மாதம் இணைந்த பிறகு 2016-ம் ஆண்டு வரை உலகின் டாப் வங்கி பட்டியலில் 55 வது இடத்தில் இருந்து 50-க்குள் முன்னேறியுள்ளது.
பண மதிப்பு நீக்கம்
கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2016 நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பை நீக்கியது நாட்டில் கடுமையான பண நெருக்கடிக்கு வழிவகுத்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications