இந்தியாவில் கேப்பிடல் கூட்ஸ் மற்றும் நுகர்வோர் துறையின் தேவையும் முதலீடும் அதிகளவில் குறைந்த காரணத்தினால் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் உற்பத்தி, சுரங்கம் மற்றும் பவர் துறை அனைத்தும் சரிவை சந்தித்தது.
இதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 3.1 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது. கடந்த வருடம் இதேக்காலக்கட்டத்தில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவு 6.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்திருந்தது எனத் தலைமை புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஐஐபி அளவு ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாகக் குறையும் எனத் தலைமை புள்ளியியல் அலுவலகம் தனது முந்தைய கணிப்பு அளவான 3.75 சதவீத அளவை மாற்றி எழுதியது.
ஐஐபி அளவுகளில் உற்பத்தித் துறை சுமார் 77.63 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 5.5 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்த நிலையில், இந்த வருடம் வெறும் 2.6 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications