எல் அண்ட் டி நிறுவனத்தின் புதிய சீஇஓ எஸ்என் சுப்பிரமணியன்..!
நாட்டின் முன்னணி பலதுறை நிறுவனங்களில் ஒன்றான லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் தலைவராகச் சுமார் 17 வருடம் பணியாற்றிய ஏ.எம் நாயக் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் புதிய சீஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராகத் தற்போது எஸ்என் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவை எல் அண்ட் டி நிர்வாகம் ஏப்ரல் 7ஆம் தேதி முடிவு செய்தது. ஏ.எம் நாயக் இந்நிறுவனத்தில் சுமார் 52 வருடம் பணியாற்றியுள்ளார், இதில் 17 வருடம் இந்நிறுவனத்தின் சீஇஓவாகப் பணியாற்றினார்.

தற்போது எஸ்என் சுப்பிரமணியன் இந்நிறுவனத்தின் துணை மேலாளர் இயக்குநராகவும் மற்றும் தலைவராகவும் இருக்கிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications