தபால் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஆதார் கார்டு விவரங்களைத் திருத்த வேண்டும் என்றால் தபால் அலுவலகங்களிலும் செய்யலாம்.
இதன் முதற்கட்டமாக ஜூலை 3 முதல் சென்னையில் உள்ள 10 தபால் அலுவலகங்களில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் தமிழகம் முழுவதும் 2,515 தபால் நிலையங்களிலும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் மற்றும் தபால் துறையும் இணைந்து அளிக்கப் போவதாகவும் ஆதார் விவரங்களை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தற்போது பொது மக்கள் சென்னை தலைமை தபால் அலுவலகம், அண்ணா சாலை, தி நகர் தலைமை தபால் அலுவலகம், மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், தேனாம்பேட்டை, அண்ணா நகர், அசோக் நகர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களுக்குச் சென்று இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஆதார் விவரங்களைத் திருத்தம் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications