தபால் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஆதார் கார்டு விவரங்களைத் திருத்த வேண்டும் என்றால் தபால் அலுவலகங்களிலும் செய்யலாம்.
இதன் முதற்கட்டமாக ஜூலை 3 முதல் சென்னையில் உள்ள 10 தபால் அலுவலகங்களில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் தமிழகம் முழுவதும் 2,515 தபால் நிலையங்களிலும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் மற்றும் தபால் துறையும் இணைந்து அளிக்கப் போவதாகவும் ஆதார் விவரங்களை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தற்போது பொது மக்கள் சென்னை தலைமை தபால் அலுவலகம், அண்ணா சாலை, தி நகர் தலைமை தபால் அலுவலகம், மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், தேனாம்பேட்டை, அண்ணா நகர், அசோக் நகர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களுக்குச் சென்று இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஆதார் விவரங்களைத் திருத்தம் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications