டெல்லி: 2015ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை மாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனை அதன் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இதன் மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் சுமார் 250 கோடி ரூபாயை கலாநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றன கணக்கு
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட வேண்டிய 250 கோடி ரூபாயை நீதிமன்ற கணக்கில் ஸ்பைஸ்ஜெட் செலுத்த வேண்டும் அதன் பின்னரே இத்தொகை லநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு கொண்டு சேர்க்கப்படும்.
வங்கி உத்திரவாதம்
அதேபோல் நீதிபதி ரவிந்தரா பட் தலைமையிலான பென்ச் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 250 கோடி ரூபாயை செலுத்துவதற்கு முன்பு ஜூலை 31ஆம் தேதிக்குள் 329 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி உத்திரவாதத்தை அளிக்க வேண்டும் என தீர்பளித்துள்ளார்.
எதற்காக வழக்கு..
2015ஆம் ஆண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து கலாநிதி மாறன் முழுமையாக வெளியேறி சிறு அளவிலான பங்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு மொத்த உரிமத்தையும் அதன் ஆஸ்தான நுறுவனரான அஜய் சிங் பெற்றார்.
இதில் தனக்கான பங்கு உரிமத்தை முறையாக செலுத்தாத காரணத்திற்காக கலாநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது.
தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முழுவதும் அஜய் சிங் கட்டுப்பாட்டில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகள்
இவ்வழக்கின் மீது கடந்த சில விவாதத்தில் பல்வேறு சாதகமான வாய்ப்புகளை நீதிமன்றம் அளித்தும், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியாக 250 கோடி ரூபாய் வைப்புக்கு இரு தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
பங்கு இருப்பு
இந்த வைப்பு மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் கலாநிதி மாறனுக்கு சொந்தமாக இருக்கும் பங்கு இருப்பு குறைய போவதில்லை.
ரூ. 2 ஒரு பங்கு
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகளை 2015-ம் ஆண்டு அஜய் சிங்கிற்கு கலாநிதி மாறன் வெறும் 2 ரூபாய்க்கு ஒரு பங்கு என விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீனிக்ஸ் பறவை
டொனால்டு டிரம்ப்
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications