இந்திய ரிசர்வ் வங்கி முதல் முறையாக ஜூன் 30 உடன் முடிந்த வாரத்திற்கான இருப்பு நிலை அறிக்கையை வெளியிடவில்லை. இது ரிசர்வ் வங்கியின் வருடாந்திர கணக்கு மூடும் நாள் என்பதால் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிக்கும் இந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிடாது சந்தையில் பல கேள்விகளை ஏழுப்பியுள்ளது.
மத்திய வங்கி இன்னும் பழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பைக் கணக்கிடும் பணிகளைச் செய்து வரும் காரணத்தால், ஜூன்30 உடன் முடிந்த வாரத்திற்கான அறிக்கையை வெளியிடவில்லை.

நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை இருப்பு நிலை அறிக்கையில் குறிப்பிடுவது, மிகவும் முக்கியமான பொறுப்பு. இதுகுறித்து முழுமையான தகவல்களை மக்கள் மத்தியில் சமர்ப்பிக்க வேண்டியது மத்திய வங்கியின் கடமையும் கூட.
இந்நிலையில் ரூபாய் நோட்டுகளின் மதிப்பீட்டுப் பணிகளை ஜூலை மாத இறுதிக்குள் முடித்துவிடும். எனவே ஆகஸ்ட் மாதத்தில் இருப்பு நிலை அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications