விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகின்றது ஆர்பிஐ..!
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் மகாத்மா காந்தி 2005-ம் ஆண்டு வரிசை 20 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட இருக்கின்றது. இந்த ரூபாய் நோட்டுகள் இப்போது பயன்பாட்டில் இருக்கும் 20 ரூபாய் நோட்டுகளைப் போன்றே காட்சி அளிக்கும்.
புதிய 20 ரூபாய் நோட்டுகள் 'S' எழுத்துடன் கூடிய எண் பேனல் மற்றும் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் இருக்கும் என்றும் ஆரிபிஐ அறிக்கை கூறியுள்ளது.

இரண்டு எண் பேனல்களிளும் 'S' எழுத்து நுழைக்கப்பட்டு இருக்கும் என்றும் தற்போது நடைமுறையில் மக்கள் பயன்படுத்தி வரும் அதே நோட்டுகள் போன்று தான் காட்சி அளிக்கும் என்று ஆர்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
முன்பு ஆர்பிஐ வங்கி வெளியிட்டுள்ள 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் புதிய ரூபாய் நோட்டாக மாற்ற வெண்டும் என்பது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications