ஒரு வருடத்தில் இந்திய விமானப் பயனர்கள் விமானத்தில் பறக்கும் போதும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமுக வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம்.
தற்போது விமானத்தில் பறக்கும் போது இணையதளச் சேவை மற்றும் சட்டிலைட் தொலைப்பேசி சேவையினைப் பாதுகாப்பு துறையினர் மட்டும் பயன்படுத்த அனுமதி உண்டு. ஆனால் இந்தச் சேவை விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கப் போகின்றது.
எப்படி விமானத்தில் பறக்கும் போது இது வேலை செய்யும்?
விமானப் பயணிகள் பறக்கும் போது வைஃபை சேவை மூலமாக இணையதளச் சேவையினைப் பெறலாம். இதற்காகப் பிரத்தியேகமான ஆண்டெனா ஒன்று சாட்டிலைட்டுடன் இணைக்கப்பட்டுச் சேவை வழங்கப்படும்.
எவ்வளவு வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம்
மத்திய அரசு ஒழுங்கு முறை ஆணையத்துடன் ஒப்புதல் பெற்ற பிறகு என்ன விலையில் இந்தச் சேவையினைப் பெற முடியும் என்று முடிவு செய்யப்பட்டு அலைவரிசைக்கு அனுமதி அளிக்கப்படும்.
விரைவில் பயன்பாட்டிற்கு
பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்தும் தொலைத்தொடர்பு துறையில் இருந்தும் அனுமதி பெற்றுள்ளது.
அனைவருக்கும் இணையச் சேவை
அமெரிக்காவைச் சேர்ந்த விமான அமைப்புகள் பிரிவான ஹனிவெல் அன்மையில் செய்த ஆய்வில் விமானங்களில் இணையதளச் சேவை மற்றும் சாட்டிலைட் போன் சேவை வழங்குவதன் மூலமாக 7 பில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும். 2025-ம் ஆண்டிற்குள் 25,000 விமானங்களில் இணையதளச் சேவை கிடைக்கும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications