இதை செய்திருந்தால்.. இன்போசிஸ் இன்றைய நிலையை விட 10 மடங்கு பெரியதாக இருந்திருக்கும்..!
மென்பொருள் ஏற்றுமதியில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக விளங்கும் இன்போசிஸ் இன்றைய நிலையை விட 10 மடங்கு அதிகமாக அளவிற்கு வளர்ந்திருக்கும் என இந்நிறுவனத்தின் துணை தலைவர் ரவி வெங்கடேசன் தெவித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனம் முன்கூட்டியாகவே டிஜிட்டல் மற்றும் மெஷின் லேர்னிங் துறையில் இறங்கியிருந்தால், பெரிய அளவிலான வெற்ரி அடைந்திருக்க முடியும்.
இதனை முறைகாக கணித்து இத்துறையில் இறங்கியிருந்தால் தற்போது இன்போசிஸ் வர்த்தகம் மற்றும் மதிப்பும் 10 மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.

ஐடி துறையிலும், இன்போசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய மற்றும் புதிய வாய்ப்புகள் காத்திருக்கிறது என்று கூறினார்.
இந்த மாற்றம் இந்திய ஐடி துறைக்கும் உலகளாவிய வர்த்தகத்திற்கும் மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும் என தான் நம்புவதாக கூறினார்.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!



Click it and Unblock the Notifications